அமெரிக்க வெளிநாட்டு துருப்பினரை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஈராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம்

ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க வெளிநாட்டு துருப்பினரை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஈராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சொலைமானி கொல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் இராணுவ தளபதி உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க படை தரப்பினர் ஈரானிய இராணுவ … Continue reading அமெரிக்க வெளிநாட்டு துருப்பினரை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஈராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம்